Unthan Naamam Uyarthuvaen

துதிகள் பாடி மகிழ்ந்திடுவேனே
எந்தன் வாழ்வில் நிறைந்தவர் நீர் மீட்க வந்தீர் மகிழ்ந்திடுவேனே

பாதை காட்டிடவே பூவில் வந்திரே
சிலுவை சென்றவரே நாடி வந்தேனே
சாவை வென்றவரே உயிர்தெழுந்தவரே
உந்தன் நாமம் உயர்த்துவேன்