ஒரு தாய் தேற்றுவதுப்போல் என் நேசர் தேற்றுவார் அல்லேலூயா – 4 மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே கரம்பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்துவார் எனக்காக மரித்தாரே என் பாவம் சுமந்தாரே ஒரு போதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார்